Don't Miss!
- News வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிக்பாஸ் எவிக்ஷனில் இருந்து ஜாக்பாட் அடித்ததை போல் தப்பித்த 5 பேர்.. ஒரே ஜாலிதான் போங்க!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் எவிக்ஷனில் இருந்து ஒரே அடியாக 5 பேர் தப்பித்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் கடந்த திங்கள் கிழமை நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது.
இதில் ஒவ்வொரு போட்டியாளரும் தலா இரண்டு போட்டியாளர்களை நாமினேட் செய்தனர்.
தீயில் போட்டு கொளுத்தி
கடந்த வாரம் நாமினேஷன் புராசஸ் படு பயங்கரமாக நடைபெற்றது. நாமினேட் செய்த போட்டியாளர்களின் போட்டோக்களை தீயில் போட்டு கொளுத்தினர் சக ஹவுஸ்மேட்ஸ்.
11 பேர் நாமினேஷன்
இதனைத் தொடர்ந்து மொத்தம் உள்ள 16 போட்டியாளர்களில் 11 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தனர். சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் ஆகிய 11 பேரை சக போட்டியாளர்கள் நாமினேஷனில் நிறுத்தினர்.
சனம் காப்பாற்றப்பட்டார்
இவர்களில் ஒருவர் நாளை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் சனம் ஷெட்டி பிக்பாஸ் வீட்டில் முதல் ஆளாய் அவர் காப்பாற்றப்பட்டார்.
மொத்தமாக 6 பேர் சேவ்டு
இதேபோல் பாலாஜி முருகதாஸ், ரியோ, ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், அனிதா சம்பத் ஆகிய 5 பேரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். 11 பேரில் 6 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
வேல்முருகன்?
காப்பாற்றப்பட்ட 5 பேரை அறிவித்த கமல் எஞ்சிய 5 பேரான, சுரேஷ் சக்கரவர்த்தி, சோம் சேகர், வேல்முருகன், ஆஜித், நிஷா ஆகிய 5 பேரில் ஒருவர் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து நாளை வெளியேற்றப்படுவார் என்றார். ஆனால் ஏற்கனவே வேல் முருகன்தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிட்டதக்கது.
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!