Don't Miss!
- News மரம் நடுதல் விழிப்புணர்வு.. 'மா', 'புங்கம்' கன்றுகளை நட்ட பள்ளி மாணவர்கள்! நத்தத்தில் நெகிழ்ச்சி
- Technology அடிச்சான் பாரு realme.. இவ்வளவு கம்மி விலையில Realme Narzo 70 Pro 5G போனா? கண்டிப்பா வாங்காம இருக்கமாட்டீங்க..
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Automobiles கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
சமூக வலைதளத்தில் கலாய்ப்பவர்கள் காமத்துக்கு பிறந்தவர்கள்: நடிகர் பொளேர்
மும்பை: சமூக வலைதளங்களில் கேவலமாக கமெண்ட் போடுபவர்கள் எல்லாம் பாசத்தால் அல்ல மாறாக வானிலை காரணமாக பிறந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார் நடிகர் கபில் சர்மா.
பிரபல இந்தி டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகருமான கபில் சர்மாவுக்கு ரசிகர்கள் அதிகம். இருப்பினும் சமூக வலைதளங்களில் அவரை கலாய்ப்பவர்களும் அதிகம்.
பிரபலங்களை சமூக வலைதளங்களில் கலாய்ப்பது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் இது குறித்து கபில் கூறியிருப்பதாவது,
நள்ளிரவில் விஜய்யை காண குவிந்த ரசிகர்கள்
கபில் சர்மா
சமூக வலைதளங்களில் நம்மை பின்தொடர்பவர்கள் மூன்று ரகம். ஒன்று நம் ரசிகர்கள். இரண்டு நம்மை விமர்சிப்பவர்கள், மூன்று வீணாப்போனவர்கள். அவர்களுக்கு நெகட்டிவிட்டியை தவிர வேறு எதுவும் தெரியாது.
ரசிகர்கள்
என் கெரியர் பற்றி விமர்சித்து எனக்கு நல்லது சொல்லும் ரசிகர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஆனால் அந்த அந்த வீணாப் போன ரகத்தை சேர்ந்தவர்களுக்கு குறை சொல்வதை தவிர வேறு வேலையே இல்லை.
பாசம்
அந்த மூன்றாவது ரகத்தை சேர்ந்தவர்கள் திட்டமிடப்படாமல் பிறந்தவர்கள். அதாவது வானிலை காரணமாக பிறந்தவர்கள் அவர்கள். அதனால் அவர்கள் சொல்வதை எல்லாம் கண்டுகொள்ளக் கூடாது.
செல்போன்
மூன்றாம் ரகத்தை சேர்ந்தவர்கள் ஏதாவது கூறினால் நான் முன்பு எல்லாம் பதில் அளித்தேன். ஆனால் தற்போது நான் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது இல்லை. இலவச டேட்டா இருப்பதால் மக்கள் எப்பொழுது பார்த்தாலும் போனும், கையுமாக உள்ளார்கள் என்கிறார் கபில்.
-
Nayanthara - 50 செகண்ட்ஸ்க்கு 50 கோடி ரூபாயா?.. நயன்தாராவை பார்த்து வாய் பிளக்கும் திரைத்துறை
-
Silk Smitha - பெற்ற தாயையே ஒதுக்கினார் சில்க் ஸ்மிதா.. அதுதான் அவர் செய்த தவறு.. மனம் திறந்த கவர்ச்சி நடிகை
-
படுத்தி எடுத்த கொரோனா.. சாமானியர்களுக்கு கமல் செய்த உதவி இவ்வளவா?.. உண்மையில் உலக நாயகன்தான்