Don't Miss!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பவர்ஸ்டார் இருக்கும் திகாரில் தான் தினகரனும்: பேச்சுத் துணைக்கு ஆள் கிடைச்சிருச்சோ?
டெல்லி: பண மோசடி வழக்கில் கைதான பவர் ஸ்டார் சீனிவாசன் திகார் சிறையில் இருக்கும் நேரத்தில் டிடிவி தினகரனும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பண மோசடி வழக்கில் டெல்லி போலீசார் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். மோசடி வழக்கில் கைதான பவர் ஸ்டார் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மோசடி வழக்கில் முன்பும் ஒரு முறை திகாரில் அடைக்கப்பட்டார் பவர். திகார் ரொம்ப நல்ல ஜெயிலு, அங்கிருக்கும் அதிகாரிகள் என் ரசிகர்கள் என்று கூலாக சொன்னவர் தான் பவர்.
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தேர்தல் ஆணையத்திற்கு ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தினகரனும் திகார் சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர். பவரும், தினகரனும் ஒரே பிளாக்கில் உள்ளார்களா என்பது தெரியவில்லை.