Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகையை பலாத்காரம் செய்த டிவி சீரியல் தயாரிப்பாளருக்கு 7 ஆண்டு சிறை
மும்பை: நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த தயாரிப்பாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வீரா இந்தி தொலைக்காட்சி தொடரின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளர் முகேஷ் மிஸ்ரா(33). அவர் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீரா சீரியலில் நடித்த நடிகை ஒருவரை தனது பைக்கில் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
ஸ்பாட்டுக்கு வந்த பிறகு மேக்கப் அறைக்கு சென்றுள்ளார் நடிகை(வயது 31). மிஸ்ரா அந்த நடிகையை பின்தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நடந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன் மகளை கொலை செய்துவிடுவேன் என்று மிஸ்ரா மிரட்டியுள்ளார்.
2013ம் ஆண்டு அந்த நடிகை தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பத்திரிகையாளரான தனது கணவரிடம் கூற அவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து மிஸ்ராவை வெளியேற்றது வீரா தொடர் நிர்வாகம்.
பலாத்கார வழக்கை விசாரித்த நீதிமன்றம் மிஸ்ராவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது.