Just In
- 14 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 14 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 15 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 15 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
மக்களே உஷார்.. சானிட்டைசர்களால் குழந்தைகள் கண்களுக்கு பாதிப்பு அதிகரிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆசிட் வீசுவேன்: பிக் பாஸ் பிரபலத்தை மிரட்டிய நெட்டிசன்
மும்பை: பிக் பாஸ் 12 டைட்டிலை வென்ற தீபிகா மீது ஆசிட் வீசப்போவதாக ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 12வது சீசன் நிறைவடைந்துள்ளது. இந்த சீசனில் தொலைக்காட்சி நடிகை தீபிகா காகர் இப்ராஹிம் டைட்டிலை வென்றுள்ளார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீசாந்துக்கு டைட்டில் கிடைக்கவில்லை.
2018ம் ஆண்டில் ரசிகர்களை கவர்ந்த நாயகி

ஸ்ரீசாந்த்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், கலர்ஸ் தொலைக்காட்சி சேனலும் பாரபட்சமாக நடந்து தீபிகாவை ஜெயிக்க வைத்துவிட்டதாக நினைக்கிறார்கள் ஸ்ரீசாந்த் ரசிகர்கள். இந்த காரணத்தால் அவர்கள் தீபிகாவை சமூக வலைதளங்களில் விளாசி வருகிறார்கள்.

மிரட்டல்
தன்னை ஸ்ரீசாந்தின் தீவிர ரசிகர் என்று சொல்லிக் கொண்ட ஒருவர் ட்விட்டரில் தீபிகாவை திட்டியதுடன் அவர் மீது ஆசிட் வீசப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் அவர் தனது ட்விட்டர் கணக்கையே நீக்கிவிட்டார். ஆனால் அதற்குள் அவரின் ட்வீட்டை பலரும் பிரிண்ட்ஸ்க்ரீன் எடுத்துவிட்டனர்.
|
நடவடிக்கை
தீபிகா மீது ஆசிட் வீசுவேன் என்று மிரட்டிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலர் மும்பை போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறை
vசமூக வலைதளத்தில் ஒரு பெண் மீது ஆசிட் வீசுவேன் என்று மிரட்டும் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பலரும் பொங்கியுள்ளனர்.