Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நான் இறந்தால் இந்த போட்டோவை வைத்து தான் பூஜை செய்யணும்: சூப்பர் ஸ்டார் மனைவி
மும்பை: தான் இறந்த பிறகு இந்த புகைப்படத்தை ஃபிரேம் செய்து மாலை போட வேண்டும் என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கன்னா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கன்னா தன் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவர் புகைப்படம் வெளியிடுவது புதிது அல்ல. ஆனால் அந்த போஸ்ட்டில் அவர் எழுதியிருப்பது தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தான் இறந்த பிறகு அந்த புகைப்படத்தை ஃபிரேம் செய்து வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
விஸ்வாசம், வீரம், விவேகத்தின் மறுப்பெயர் தான் 'ராக்கி'... விமர்சனம்!
|
ட்விங்கிள்
நான் இறந்த பிறகு இந்த புகைப்படத்தை ஃபிரேம் செய்து மாலை போட்டு பிரார்த்தனை செய்வார்கள் என்று நம்புகிறேன் என்று கூறி தன்னுடைய பயங்கரமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ட்விங்கிள்.
ரசிகர்கள்
ட்விங்கிள் கன்னாவின் கோரிக்கையை பார்த்த ரசிகர்களோ, என்ன மேடம் அழகான புகைப்படத்தை ஃபிரேம் செய்யச் சொல்லாமல் இதை போய் சொல்கிறீர்களே என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
|
அக்ஷய்
ட்விங்கிள் கன்னா வித்தியாசமானவர். அடிக்கடி அக்ஷய் குமாரை இப்படி கலாய்த்து ஏதாவது போஸ்ட் போடுவார்.
ரன்வீர் சிங்
என்னம்மா இப்படி கலாய்க்கிறீங்களேம்மா, அந்த மனுஷன் பாவம்.