Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
''ஆர்டிக்கிள் 15'' தமிழ் ரீமேக்..விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம் !
சென்னை : ஆர்டிக்கிள் 15 படத்தின் படப்பிடிப்பை நடிகர் உதயநிதி ஸ்டாலின் தொடங்க உள்ளார்.
இந்தியில் பெரும் வெற்றி பெற்ற ஆர்டிக்கிள் 15 திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.
இத்திரைப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க உள்ளார். ஆயூஷ் மான் குரானா கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கிறார்.
மாபெரும் வெற்றி
அனபவ் சின்ஹா இயக்கத்தில் ஆர்டிக்கிள் 15 வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது. இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, நாசர் இஷா தல்வார், மனோஸ் பாவ்லா உள்ளிடோர் லீட் ரோலில் நடித்திருந்தனர்.
உதயநிதி ஸ்டாலின்
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படம் தமிழில் ரீமேக்காக உள்ளது. இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார். போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளது.
தீவிர பிரச்சாரம்
விரைவில் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கெணி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின். இதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
விரைவில் படப்பிடிப்பு
இந்நிலையில், தமிழகத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தேர்தல் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டால், மீண்டும் நடிப்பில் கவனத்தை செலுத்த திட்டமிட்டுள்ள உதயநிதி, ஆர்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க முடிவு செய்துள்ளார். அதன் படப்பிடிப்பு ஏப்ரல் இறுதிக்குள் அல்லது மே மாத ஆரம்பத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?