Don't Miss!
- Sports டபுள் ஹாட்ரிக் எடுத்தால் தான் வென்று இருக்க முடியும்! பிட்ச் மோசம் இல்ல-நாங்க தான்!சுப்மன் கில் கலகல
- Lifestyle கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- Automobiles குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- News ‛‛நீங்கள் தான் என் சொத்து’’.. அண்ணாமலைக்கு பிரதமர் மோடி சொன்ன வாழ்த்து.. குஷியில் தமிழக பாஜக
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கஞ்சா கருப்பு மாதிரி இல்லாமல் பரணி...: அப்போ அது உண்மையாக இருக்குமோ?
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாலும் அது பற்றி எதுவும் சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார் பரணி.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பரணி ஜூலிக்கு ஆதரவாக இருந்தார். அது தான் அவர் செய்த குற்றம் போல. அதன் பிறகு ஆளாளுக்கு பரணியை டார்கெட் செய்தார்கள்.
அவரை கிட்டத்தட்ட பைத்தியம் போன்று ஆக்கிவிட்டனர்.
பிக் பாஸ்
பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களின் கொடுமையை தாங்க முடியாமல் தப்பியோட முயன்ற பரணி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து மீண்டும் ஜூலியை குறி வைக்கிறார்கள் போட்டியாளர்கள்.
பரணி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டாலும் தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார் கஞ்சா கருப்பு. அவரை போன்று இல்லாமல் பரணியை அவரின் வீட்டிற்கு செல்ல அனுமதித்துள்ளனர். கஞ்சா கருப்பு ரீ-என்ட்ரி கொடுக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
கோவில்
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகிழ்ச்சியில் பரணி தனது குடும்பத்தாருடன் கோவிலுக்கு சென்று சாமிக்கு நன்றி சொல்லியுள்ளார். அவரை பார்த்த சந்தோஷத்தில் உள்ளனர் அவரது குடும்பத்தார்.
முடியாது
மக்கள் எனக்கு அளித்த ஆதரவை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதால் பிக் பாஸ் பற்றி 100 நாட்களுக்கு எதுவும் பேச முடியாது என்றார் பரணி.