For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
காவியக் கவிஞர் வாலிக்கு இன்று 82வது பிறந்தநாள்: உன்ன நெனச்சேன்.. பாட்டுப் படிச்சேன்
News
oi-Shameena
By Siva
|
சென்னை: 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதிய கவிஞர் வாலியின் 82வது பிறந்தநாள் இன்று.
5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதியவர் காவியக் கவிஞர் வாலி. அவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி சென்னையில் மரணம் அடைந்தார்.
இந்நிலையில் அவரின் 82வது பிறந்தநாளான இன்று அவரை நாம் நினைவு கூர்வோம். வாலியின் மறைவு திரை உலகிற்கு மாபெரும் இழப்பாகும். பத்மஸ்ரீ விருது பெற்ற வாலி கடைசியாக பாடல் எழுதியது சித்தார்த் நடிக்கும் காவியத் தலைவன் படத்திற்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ரங்கராஜனாக பிறந்த வாலி வயதானாலும் மனதளவில் வாலிபராகவே இருந்து மறைந்தார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
It is legendary poet Vaali's birthday today. We remember the poet on his 82nd birthday.
Story first published: Tuesday, October 29, 2013, 14:44 [IST]
Other articles published on Oct 29, 2013