Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
வானம் கொட்டட்டும் படத்தின் ஸீநீக் பீக் வெளியாகி உள்ளது
Recommended Video
சென்னை :இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் வெளியாக இருக்கும் படம் தான் வானம் கொட்டட்டும் .இந்த படத்தை தனசேகரன் இயக்கி இருக்கிறார் .இந்த படத்தில் சரத்குமார் ,ராதிகா ,விக்ரம் பிரபு ,ஐஸ்வர்யா ராஜேஷ்,மடோனா மற்றும் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர் .இந்த படம் பிப்ரவரி 7வெளியாவதை ஒட்டி படத்தின் காட்சி ஒன்று படக்குழுவால் வெளியிடபட்டுள்ளது .
வானம் கொட்டட்டும் படத்தின் முன்னோட்டத்தில் சொல்ல பட்ட விசயங்களை காட்சிகளாக தற்போது வெளியிடப்பட்டுள்ள ஸீநீக் பீக் வீடியோவில் கொடுத்திருக்கிறார்கள்.சரத்குமார் கொலை செய்து பல வருடங்களாக ஜெயிலில் இருக்கிறார் ,அவரை இழந்த குடும்பம் தனியாக வாழ்கிறது .
தனது கனவருக்காக தவறாமல் கடிதம் எழுதும் ராதிகா ,நலம் விசாரித்து மனதாற இருவரும் கடிதங்களை எழுதி கொள்கின்றனர் .சரத்குமாருக்கு மிக பெரிய அளவில் குற்றவுனர்ச்சி இருக்கிறது தனது குடும்பத்தை தவிக்க விட்டு வந்து விட்டோமே மேலும் தற்போது வெளியே சென்றால் தனது மகன் மற்றும் மகள் தன்னை ஏற்பார்களா என்பது தான்.
அதெல்லாம் இல்லைன்னாரே... குலதெய்வ கோயிலில் நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்
இதனால் சரத்குமார் ராதிகாவிடம் கூறும் வசனம் ஒன்று வருகிறது ,பிள்ளைகளையும் என்னையும் இணைக்கின்ற தொப்புல்கொடியாக நீ இருக்க வேண்டும் என கடித்ததின் மூலம் கூறுகிறார் சரத்குமார் .மிகவும் இருதயத்தை வருடம் வரிகளை எழுதி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம் .இந்த படத்தின் கதையை மணிரத்னம் மற்றும் படத்தின் இயக்குனர் தனசேகரன் இனைந்து தான் உருவாக்கி உள்ளனர் .
படத்தை கதை எழுதி தயாரித்து இருக்கிறார் மணிரத்னம்.மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அவரது படங்களை தாண்டி பல படங்களை தயாரித்து இருக்கிறது .பல படங்கள் முக்கிய வெற்றியையும் பெற்றிருக்கிறது அதில் வானம் கொட்டட்டும் படமும் இடம்பெறுமென எதிர்பார்க்கபடுகிறது .