Don't Miss!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவ கொலை: கோமாவுக்கு சென்ற பிரவீனின் மனைவி! ஷர்மி தற்கொலைக்கு யார் காரணம்?
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வானம் கொட்டட்டும் படத்தின் ஸீநீக் பீக் வெளியாகி உள்ளது
Recommended Video
சென்னை :இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் வெளியாக இருக்கும் படம் தான் வானம் கொட்டட்டும் .இந்த படத்தை தனசேகரன் இயக்கி இருக்கிறார் .இந்த படத்தில் சரத்குமார் ,ராதிகா ,விக்ரம் பிரபு ,ஐஸ்வர்யா ராஜேஷ்,மடோனா மற்றும் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர் .இந்த படம் பிப்ரவரி 7வெளியாவதை ஒட்டி படத்தின் காட்சி ஒன்று படக்குழுவால் வெளியிடபட்டுள்ளது .
வானம் கொட்டட்டும் படத்தின் முன்னோட்டத்தில் சொல்ல பட்ட விசயங்களை காட்சிகளாக தற்போது வெளியிடப்பட்டுள்ள ஸீநீக் பீக் வீடியோவில் கொடுத்திருக்கிறார்கள்.சரத்குமார் கொலை செய்து பல வருடங்களாக ஜெயிலில் இருக்கிறார் ,அவரை இழந்த குடும்பம் தனியாக வாழ்கிறது .
தனது கனவருக்காக தவறாமல் கடிதம் எழுதும் ராதிகா ,நலம் விசாரித்து மனதாற இருவரும் கடிதங்களை எழுதி கொள்கின்றனர் .சரத்குமாருக்கு மிக பெரிய அளவில் குற்றவுனர்ச்சி இருக்கிறது தனது குடும்பத்தை தவிக்க விட்டு வந்து விட்டோமே மேலும் தற்போது வெளியே சென்றால் தனது மகன் மற்றும் மகள் தன்னை ஏற்பார்களா என்பது தான்.
அதெல்லாம் இல்லைன்னாரே... குலதெய்வ கோயிலில் நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்
இதனால் சரத்குமார் ராதிகாவிடம் கூறும் வசனம் ஒன்று வருகிறது ,பிள்ளைகளையும் என்னையும் இணைக்கின்ற தொப்புல்கொடியாக நீ இருக்க வேண்டும் என கடித்ததின் மூலம் கூறுகிறார் சரத்குமார் .மிகவும் இருதயத்தை வருடம் வரிகளை எழுதி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம் .இந்த படத்தின் கதையை மணிரத்னம் மற்றும் படத்தின் இயக்குனர் தனசேகரன் இனைந்து தான் உருவாக்கி உள்ளனர் .
படத்தை கதை எழுதி தயாரித்து இருக்கிறார் மணிரத்னம்.மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அவரது படங்களை தாண்டி பல படங்களை தயாரித்து இருக்கிறது .பல படங்கள் முக்கிய வெற்றியையும் பெற்றிருக்கிறது அதில் வானம் கொட்டட்டும் படமும் இடம்பெறுமென எதிர்பார்க்கபடுகிறது .