Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அருவி இயக்குநரின் வாழ் படம்... 16ம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியீடு... சிவகார்த்திகேயன் அறிவிப்பு
சென்னை : அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமனின் அடுத்த படைப்பு வாழ்.
இந்த படத்தை சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படம் நேரடியாக ஓடிடியில் வரும் 16ம் தேதி ரிலீசாக உள்ளதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
அருவி, ஜோக்கர் போன்ற படங்கள் வந்திருக்காது.. அதனால் தான் எதிர்க்கிறோம்.. எஸ்.ஆர். பிரபு ஆவேசம்!
சிறப்பான படம்
கடந்த 2017ல் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அருவி படம் வெளியானது. இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தார் அதிதி பாலன். மேலும் அஞ்சலி வரதன், கவிதாபாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் வசூலை வாரிக் குவித்தது.
வாழ் படம்
இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் சார்பில் தனது அடுத்த படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு வாழ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் முற்றிலும் புது முகங்கள் நடித்துள்ளனர். பிரதீப் குமார் இசையமைப்பில் குட்டி ரேவதி, அருண் பிரபு மற்றும் பிரதீப் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
சிவகார்த்திகேயன் அறிவிப்பு
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த ஜூன் 27ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் சோனி லைவ்வில் நேரடியாக வரும் 16ம் தேதி ரிலீசாக உள்ளதாக நடிகர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று வெளியீடு
மேலும் இன்றைய தினம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியாக உள்ளதாகவும் அறிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 3வது படமாக இந்த படம் உருவாகியுள்ளது. அருவி ஏற்படுத்திய தாக்கத்தை அடுத்து இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!