Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'பேய்மாமா'வாக திரும்பி வரும் வடிவேலு?: வந்துட்டார்யா வந்துட்டார்யா
சென்னை:வடிவேலு பேய்மாமா என்ற படத்தின் மூலம் மீண்டும் திரும்பி வந்துள்ளார்.
24-ம் புலிகேசி பட பிரச்சனையால் வடிவேலுவின் கெரியர் முடிந்துவிட்டது என்று பேச்சு கிளம்பியது. இந்நிலையில் அவர் சக்தி சிதம்பரத்தின் பேய்மாமா படத்தின் மூலம் திரும்பி வந்துள்ளார்,
ஹாரர் காமெடி படமான பேய்மாமாவின் ஹீரோவே வடிவேலு தான்.
சிம்பு இப்படி செய்வார்னு சத்தியமா எதிர்பார்க்கவில்லை!!!
பேய்மாமா
ஹாரர் படத்தில் வடிவேலு ஹீரோவாக நடிப்பதே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. வடிவேலு திரும்பி வந்த செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. வாங்க சார் வடிவேலு என்று ரசிகர்கள் அவரை வரவேற்று ட்வீட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
|
ஹாரர் காமெடி
பேய் மாமா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரை பார்த்தாலே சிரிப்பு வருகிறது. அது தான் வடிவேலுவின் மேஜிக். வந்துட்டார் வடிவேலு போன மாதிரியே திரும்பி வந்துட்டார்.
|
மகிழ்ச்சி
வடிவேலு திரும்பி வந்துள்ளதை அவரின் ரசிகர்கள் ஏற்கனவே கொண்டாடத் துவங்கிவிட்டனர்.
வந்துட்டார்
வடிவேலு நடிக்காமல் இருந்ததால் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. அதை நிரப்ப யாராலும் முடியாத நிலையில் அவரே திரும்பி வந்துவிட்டார். வடிவேலு நடிப்புக்கு பிரேக் விட்டிருந்தாலும் வடிவேலு வெர்ஷன் வீடியோக்கள் மூலம் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
|
அறிவிப்பு
பேய்மாமா போஸ்டர் ரசிகர் செய்தது என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.