Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சென்னையில் வடிவேலு மகன் திருமணம்... திரையுலகினருக்கு அழைப்பில்லை!
சென்னை: தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களுள் ஒருவரான வடிவேலுவின் மகன் சுப்பிரமணி - புவனேஸ்வரிக்கு இன்று சென்னையில் திருமணம் நடந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு திரையுலகைச் சேர்ந்த பெரும்பாலானவர்களை வடிவேலு அழைக்கவில்லை.
வடிவேலு தன் மகளுக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடத்தி வைத்தார். இந்தத் திருமணம் மதுரையில் நடந்தது. தனது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் சிலரை மட்டுமே அவர் திருமணத்துக்கு அழைத்தார்.
அடுத்து தன் மகன் சுப்பிரமணி திருமணத்தை இன்று சென்னையில் நடத்தினார். மணப்பெண் புவனேஸ்வரி வடிவேலுவின் மனைவி ஊரான திருபுவனத்தைச் சேர்ந்தவர்.
இந்தத் திருமணத்துக்கு திரையுலகைச் சேர்ந்த யாரையுமே அழைக்கவில்லையாம் வடிவேலு. அரசியல் பிரமுகர்களுக்கும் அழைப்பு தரவில்லை.
சென்னை ராஜா முத்தையா மண்டபத்தில் நடந்த இந்த திருமணத்துக்கு தனது நெருங்கிய உறவிணர்கள் மற்றும் நண்பர்களை மட்டும் அழைத்திருந்தார் வடிவேலு.