For Daily Alerts
Don't Miss!
- News நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா? கோர்ட்டுக்கே போயிட்டாங்க.. இன்று ஐகோர்ட் விசாரணை
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை உங்க மனைவியிடம் நீங்க சொன்னா உங்களால் நிம்மதியாவே வாழ முடியாதாம்...!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சிங்கமுத்து மீது வடிவேலு தொடர்ந்த வழக்கு விசாரணை தள்ளி வைப்பு!
News
oi-Staff
By Staff
|
தனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.7 கோடி வரை மோசடி செய்ததாக நடிகர் சிங்கமுத்து மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு.
மேலும், சிங்கமுத்து மீது தனியாக கிரிமினல் வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார் வடிவேலு.
இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று சைதாப்பேட்டை கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: சிங்கமுத்து தள்ளி வைப்பு நீதிமன்றம் மோசடி வடிவேலு cheating postponed singamuthu vadivelu
Story first published: Thursday, April 1, 2010, 14:32 [IST]
Other articles published on Apr 1, 2010