Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இது வேற லெவல் பேண்டஸி... வைபவின் ஆலம்பனா ஷூட்டிங் ஸ்டார்ட்!
சென்னை: வைபவ் நடிக்கும் ஆலம்பனா என்ற பேண்டஸி படத்தின் புஜை இன்று நடந்தது.
வைபவ், பார்வதி நாயர் ஜோடியாக நடிக்கும் படம், ஆலம்பனா. இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சந்துரு இணைந்து தயாரிக்கிறார்கள். ஃபேண்டஸி படமான இதை எழுதி இயக்குகிறார் பாரி.கே.விஜய்.
இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராகப் பணியாற்றிவர்.
முனிஷ்காந்த், திண்டுக்கல் லியோனி, காளி வெங்கட், ஆனந்த்ராஜ், பாண்டியராஜன், முரளி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி இசை அமைக்கிறார். வினோத் ராமசாமி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் டைட்டிலை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கடந்த மாதம் வெளியிட்டது.
படத்தின் தொடக்க விழா, சென்னையில் இன்று நடந்தது. ஹீரோ வைபவ், ஹீரோயின் பார்வதி நாயர் மற்றும் இயக்குநர்கள் ரவிக்குமார், ராம்குமார், கல்யாண், சினிஸ், தாஸ்.ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
'நீயே ஒரு டுபாக்கூர்'.. மீரா மிதுன் பவரை பிடுங்கிய அரசு.. சோழமுத்தா போச்சா.. சிரிக்கும் நெட்டிசன்ஸ்!
இது வேற லெவல் பேண்டஸி படம். பிரமிக்க வைக்கும் அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை, குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடி இருக்கிறார்கள். அதைப் போன்ற கதையம்சத்தில் இன்றுள்ள குழந்தைகளுக்கும் இப்போதுள்ள ட்ரெண்டுக்கும் ஏற்ற வகையில் இந்தப் படம் உருவாகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.