Don't Miss!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- News நாயுடுவுடன் கைகோர்த்த காபு..தனித்து நிற்கும் ரெட்டி! ஆந்திராவை ஆள போவது யார்? சாதிதான் அங்கு எல்லாமே
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வைரமுத்து பொம்பள புள்ளைய தானே ரூமுக்கு கூப்பிட்டார், என்ன தப்பு: நடிகர் திமிர் பேச்சு
Recommended Video
சென்னை: வைரமுத்து சின்மயியை தனது ஹோட்டல் அறைக்கு வருமாறு கூறியதில் என்ன தவறு என்று கேட்டுள்ளார் நடிகர் மாரிமுத்து.
கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் அவரின் அக்காவின் கணவராக நடித்தவர் மாரிமுத்து. வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார் தெரிவித்துள்ளது குறித்து அவர் பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,
சின்மயி
ஒரு பொம்பள புள்ளையை ரூமுக்கு வா என்று கூப்பிட்டிருக்கிறார். ஆம்பள தானே அவர். இதில் என்ன தப்பு இருக்கிறது?. கூப்பிடட்டும். உனக்கு இஷ்டமிருந்தால் போ, இல்லை என்றால் பத்திரிகையிடம் சொல்கிறார், சொல்லிட்டுப் போ. ஒரு ஆம்பள தானே அவர். அவருக்கும் ஹார்மோன்ஸ் இருக்கிறதல்லவா.
கவிஞர்
ஒரு பொம்பள பிள்ளையை கட்டிப்பிடித்து படுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும் அல்லவா. அதனால் தான் கூப்பிடிருக்கிறார். அந்த பொம்பள வெளியே சொல்லியிருக்கிறாள். இதை கவிஞர் தாங்கித் தான் ஆக வேண்டும். அதன் உண்மை நிலையை தேடி நான் போக விரும்பவில்லை. இன்னும் 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் கழித்து அது மறந்துவிடும். வேறு பிரச்சனை வந்துவிடும்.
நாய்
இந்த விஷயத்தை மறந்துவிட்டு வேறு பிரச்சனை குறித்து பேச ஆரம்பித்துவிடுவோம். இதனால் கவிஞருக்கு இழுக்கு என்று நான் சொல்லவே மாட்டேன். ஒரு பெண்ணை தானே ரூமுக்கு வான்னு கூப்பிட்டார். ஒரு ஆம்பளையை கூப்பிட்டால் தான் அசிங்கம். காரில் செல்லும்போது ஒரு நாய் குறுக்கே வருகிறது. டக்கென்று பிரேக் போடும்போது பின்னால் வந்த சைக்கிள் காரன் இடித்துவிட்டான். அவனுக்கு ஒரு சாரி சொல்லிவிட்டு நாய்க்கு ஒரு சாரி சொல்லிவிட்டு செல்வது போன்று தான் இந்த சம்பவம். இது ஒரு சின்ன தடுமாற்றம், அவ்வளவு தான் என்கிறார் மாரிமுத்து.
|
விமர்சனம்
மாரிமுத்துவின் பேச்சை பார்த்த நெட்டிசன்கள் துப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
|
சித்தார்த்
மாரிமுத்துவின் மோசமான பேச்சை கேட்டுவிட்டு ச்சீ என்று விளாசியுள்ளார் நடிகர் சித்தார்த்.