Don't Miss!
- News வாய்ப்பு மறுத்த பாஜக.. தொகுதி மக்களுக்கு 'வருண் காந்தி' உணர்ச்சி பொங்க கடிதம்! உ.பியில் சலசலப்பு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
வளருங்கள் தம்பிகளே … யுவன், உதயநிதியை பாராட்டும் வைரமுத்து
சென்னை: உதயநிதியின் கண்ணே கலைமானே படம் பார்த்ததாக கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி, ஷாஜி ஷென் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் கண்ணே கலைமானே. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். இப்படத்தை பார்த்ததாக ட்வீட் செய்துள்ள வைரமுத்து, உதயநிதி மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவை பாராட்டியுள்ளார்.
"சீனுராமசாமி உதயநிதியை உன்னத நடிகராக உயர்த்தியிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசைக்கோலம் எழுதியிருக்கிறார். வளருங்கள் தம்பிகளே வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
#கண்ணேகலைமானே படம் பார்த்தேன் @Udhaystalin @thisisysr @seenuramasamy
— வைரமுத்து (@vairamuthu) November 6, 2018
Read: https://t.co/AQ74vdewJV
மேலும், ரசிகர்களின் பார்வைக்காக ஒரு காதல் பாடல் என்று, அப்படத்திற்காக அவர் எழுதியுள்ள பாடல் வரிகளையும் பகிர்ந்திருக்கிறார்.
"எந்தன் கண்களைக் காணோம்
அவள் கண்களில் கண்களைத்
தொலைத்தேனா?
நேரில் வந்தாள் - ஏன் என்
நெஞ்சில் வந்தாள்? - உயிர்க்
கூட்டுக்குள் புகுந்து
பூட்டிக் கொண்டாள்
எவ்வாறு மறப்பது - உயிர்
மரிப்பது நன்று
*
காதல் என்றால்
கெட்ட வார்த்தை என்றால் - இந்தக்
கலகப் பூச்சிகள் பிறப்பது ஏது?
சாதி கண்டே
காதல் தோன்றும் என்றால் - பட்சி
விலங்கு ஜாதிக்கு ஜாதகம் ஏது?
கல்யாணம் தானே
காதலின் எதிரியென்றால்
கல்யாணம் தேவையா?
என்பதுதான் அந்த பாடல் வரிகள்.
-
ஏன் என்னிடம் சொல்லல.. ஃபேவரைட் இயக்குநரிடம் சண்டைக்கு சென்ற அஜித்.. இப்படியும் நடந்திருக்கா?
-
விசித்ரா பாதிதான் சொல்லி இருக்காங்க..கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான்.. வலைப்பேச்சு அந்தனன் பேட்டி!
-
கணவனுக்கும் மனைவிக்கும் இதுல கூட போட்டியா?.. ராம்சரண் - உபாசனா சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?