Don't Miss!
- News டிஎன்பிஎஸ்சி அதிரடி.. குரூப் 1 டூ குரூப் 4 வரை முக்கிய தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Lifestyle பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- Finance கடன் வாங்கி சம்பளம் கொடுத்த பைஜூஸ் சிஇஓ.. நாளுக்கு நாள் மோசம்..!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
கவிஞர் வைரமுத்து 'ஜெட்லி' ஆடியோ வெளியீட்டில் சொன்ன ரகசியம் என்ன? - வீடியோ
சென்னை: ஜெட்லி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய வைரமுத்து சினிமா நண்பர்கள் என் மேல் பாசமாக இருப்பதற்குக் காரணம் நான் சினிமாவுக்குள் இல்லை; சினிமாவில் இருக்கிறேன் என்பதுதான் என கூறினார்.
ஜெட்லி திரைப்பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் தாணு, வைரமுத்து, இசையமைப்பாளர் சந்தோஷ்நாராயணன், சத்யா உள்பட பலர் கலந்துகொண்டர்.
இந்தப் படத்தை ஜெகன் சாய் என்பவர் இயக்கியிருக்கிறார். ஶ்ரீசிவாஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்தின் இயக்குநர் சாய் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சத்யா இசையமைக்க , கவிஞர் வைரமுத்து அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
இசைவெளியீட்டு நிகச்சியில் பேசிய வைரமுத்து,''சினிமாவில் இருக்கும் அனைத்து நண்பர்களும் என் மீது அன்பாக இருக்கிறார்கள். காரணம் நான் சினிமாவில் இருக்கிறேனே ஒழிய சினிமாவுக்குள் இல்லை. சினிமாவை விட்டு விலகி இருக்கிறேன். விலகி இருக்கும்போதுதான் நேசமும் மரியாதையும் குறையாமல் இருக்கும்'' என்று கூறினார்.