Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அய்யோ என் பொண்டாட்டி: வையாபுரியை கதறவிட்ட பிக் பாஸ்
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு வையாபுரியின் மனைவி ஆனந்தி வந்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. ஓவியா கிளம்பிய கையோடு பிக் பாஸ் யாவாரம் அடிவாங்கிவிட்டது.
இந்நிலையில் டிஆர்பியை ஏற்ற பிக் பாஸ் தினமும் ஒரு சாகசம் செய்ய வேண்டி உள்ளது.
வையாபுரி
மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு பிக் பாஸ் வீட்டில் இருப்பது கஷ்டமாக இருக்கிறது என்று கூறி நடிகர் வையாபுரி அவ்வப்போது அழத் துவங்கிவிடுவார் என்பது அனைவருக்கும் தெரியும்.
|
மனைவி
வையாபுரியின் மனைவி ஆனந்தி பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார். அனைவரையும் ஃப்ரீஸ் என்று சொல்லி சிலையாக இருக்க வைத்துவிட்டு ஆனந்தியை வீட்டிற்குள் அனுப்பி வைக்கிறார் பிக் பாஸ்.
பொண்டாட்டி
ஆனந்தி வந்து வையாபுரியை பார்த்ததும் வையா, வையா என்று அழைக்க அவரோ சின்சியர் சிகாமணியாக ஃப்ரீஸ் பொசிஷனில் நிற்கிறார். ஆனந்தியை பிக் பாஸ் கிளம்பச் சொன்னதும் என் பொண்டாட்டி, என் பொண்டாட்டி என்கிறார் வையாபுரி.
— R_I_O (@OVIYA_IS_BACK) September 6, 2017 |
டாஸ்க்
பிக் பாஸ் என்னைக்கி ப்ரொமோ வீடியோவில் உண்மையை சொல்லியிருக்கிறார். உங்க அதிரடி எங்களுக்கு சர்பிரைஸாவே இல்ல பிக் பாஸ். கொஞ்சம் மாத்தி யோசிச்சிட்டு வாங்க என்கிறார்கள் நெட்டிசன்கள்.
|
அழுகை
சும்மாவே அழும் மனுஷன் கண்ணில் அவர் பொண்டாட்டியை வேறு காண்பித்துவிட்டார்களா. இனி இரண்டு நாட்களுக்கு ஒரே அழுகையாகத் தான் இருக்கும்.