Don't Miss!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டிரெண்டிங்கில் வெண்ணிலா பாடல்.. ரசிகர்கள் வரவேற்பு!
சென்னை : வெள்ளை யானை படத்தில் வரும் வெண்ணிலா பாடல் தற்போது பிரபலமாகி வருகிறது.
திருடா திருடி படத்தை இயக்கியவர் தான் சுப்பிரமணியம் சிவா. இவரது படம் தான் வெள்ளை யானை இதில் சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு நடிக்கிறார்கள் சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசை பலரையும் தற்போது கவர்ந்து வருகிறது. ஜீவாவின் ஜிப்சி படத்திற்கு இவர் தான் இசை அமைத்தார் அதில் பாடல்கள் அனைத்தும் ஹிட். சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படத்திற்கும் இவர் தான் இசை அமைத்துள்ளார்.
இயக்குனர் சுப்பிரமணியம் சிவா தனுஷை வைத்து தனது முதல் திரைப்படமாக திருடா திருடி படத்தை இயக்கினார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார் சிவா. பின் நான்கு ஆண்டுகள் கழித்து ஜீவாவை வைத்து பொறி என்ற படத்தை இயக்கினார் சுப்பிரமணியம் சிவா.
இயக்குனர் அமீரை வைத்து இவர் எடுத்த திரைப்படம் தான் யோகி இதில் அமீரின் கதாபாத்திரத்தை பலரும் பாராட்டினர். இதன் பின் மீண்டும் சீடன் என்ற படத்தை தனுஷை வைத்து இயக்கினார் சுப்பிரமணியம் சிவா. இப்படம் கலவையான விமர்சனம் பெற்றது.
நடிகை கங்கனாவுக்கு பத்மஶ்ரீ... மெகா கேக் வெட்டி சென்னையில் கொண்டாடிய 'தலைவி' டீம்
இயக்குனராக மட்டுமின்றி வட சென்னை மற்றும் அசுரன் படங்களில் நடிக்கவும் செய்து இருக்கிறார் சுப்பிரமணியம் சிவா. அமலா பால் நடித்த அம்மா கணக்கு படத்தில் வசனமும் எழுதி உள்ளார்.
தற்போது இப்பாடலை நடிகர் தனுஷ் வெளியிட்டார். சந்தோஷ் நாராயணன் இசையில் உமாதேவியின் வரிகளில் விஜய் நரைன் மற்றும் சங்கீதா ஆகிய இருவரின் காந்த குரலில் வெளியாகி உள்ள பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.இதில் பாடலாசிரியராக இயக்குனர் ராஜு முருகன் பணியாற்றி உள்ளார்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!