For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்த வனிதா!
News
oi-Arivalagan ST
By Sudha
|
விஜய் ஸ்ரீஹரியை வனிதாவிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவன் தாயிடம் செல்ல மறுப்பதாகக் கூறி, ஒப்படைக்காமல் உள்ளனர். அத்துடன் வனிதா கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் விஜய் ஸ்ரீஹரி வழக்கு தொடர்பாக நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பின்னர் இந்த விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
இதற்காக நீதிமன்றத்துக்கு வந்த நடிகை வனிதா, நீதிமன்ற வளாகத்திலேயே மயங்கி விழுந்தார். அவர் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: உயர்நீதிமன்றம் மயங்கி விழுந்தார் வனிதா வழக்கு faint high court campus treatment vanitha
English summary
Actress Vanitha fainted at the high court campus after attended the case against her ex husband Aakash in a case. She was admitted in Chennai Govt Hospital for treatment.
Story first published: Saturday, January 29, 2011, 12:04 [IST]
Other articles published on Jan 29, 2011