For Daily Alerts
Don't Miss!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற 6 அற்புதமான டிப்ஸ்..
- News முஸ்லீம்களுக்கு மட்டும்தான் நிறைய குழந்தைகள் இருக்காங்களா? மோடி வீட்டில் எத்தனை பேர் தெரியுமா? ஓவைசி
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்த வனிதா!
News
oi-Arivalagan ST
By Sudha
|
விஜய் ஸ்ரீஹரியை வனிதாவிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவன் தாயிடம் செல்ல மறுப்பதாகக் கூறி, ஒப்படைக்காமல் உள்ளனர். அத்துடன் வனிதா கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் விஜய் ஸ்ரீஹரி வழக்கு தொடர்பாக நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பின்னர் இந்த விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
இதற்காக நீதிமன்றத்துக்கு வந்த நடிகை வனிதா, நீதிமன்ற வளாகத்திலேயே மயங்கி விழுந்தார். அவர் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: உயர்நீதிமன்றம் மயங்கி விழுந்தார் வனிதா வழக்கு faint high court campus treatment vanitha
English summary
Actress Vanitha fainted at the high court campus after attended the case against her ex husband Aakash in a case. She was admitted in Chennai Govt Hospital for treatment.
Story first published: Saturday, January 29, 2011, 12:04 [IST]
Other articles published on Jan 29, 2011