For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
முற்றும் மோதல்: விஷால் தரப்புக்கு எதிராக போலீசுக்கு போகும் வாராகி அன்ட் கோ
News
oi-Shameena
By Siva
|
சென்னை: தேங்காய் உடைத்த தங்களை தாக்கிய விஷால் தரப்பு மீது வாராகி தரப்பு போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து விஷால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதை கொண்டாட விஷாலுக்கு சற்றும் ஆகாத நடிகர் வாராகி தனது ஆதரவாளர்களுடன் இன்று காலை 11 மணிக்கு நடிகர் சங்க அலுவலகத்திற்கு வந்தார்.
சங்க வளாகத்தில் உள்ள வித்ய கணபதிக்கு 108 தேங்காய் உடைத்து கொண்டாடினார்கள் வாராகி மற்றும் அவரது ஆதரவாளர்கள். இதை பார்த்த விஷால் தரப்பு அவர்களுடன் மோதியது.
இதனால் தேங்காய் உடைத்த இடத்திலேயே கைகலப்பாகிவிட்டது. இந்நிலையில் தங்களை தாக்கிய விஷால் தரப்பு மீது போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளது வாராகி தரப்பு.
விஷால் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கை எடுக்கவே வாராகி தான் காரணம் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Varahi has decided to file police complaint against Vishal's supporters who attacked him today morning.
Story first published: Tuesday, November 15, 2016, 14:41 [IST]
Other articles published on Nov 15, 2016