Don't Miss!
- News "பாம் வச்சிருக்கோம்! சீக்கிரம் வெடிக்க போகுது!" சென்னை வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற 6 அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
புருஷன் அடித்தால் தைரியமா திருப்பி அடிங்க: பெண்களுக்கு வரலட்சுமி அறிவுரை
Recommended Video
சென்னை: கணவர் அடித்தால் திருப்பி அடிக்குமாறு பெண்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
தனது அப்பா திரைத்துறையில் இருப்பது தெரிந்தும் ஒருவர் தன்னிடம் சில்மிஷம் செய்ததை தைரியமாக அனைவரிடமும் கூறினார் வரலட்சுமி சரத்குமார். அவர் சேவ் சக்தி என்ற அமைப்பை துவங்கி நடத்தி வருகிறார்.
அந்த அமைப்பின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறார் வரலட்சுமி.
சென்னை
மகளிர் தினத்தை முன்னிட்டு சேவ் சக்தி(Save Sakthi) அமைப்பு சார்பில் சென்னை வியாசர்பாடியில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.
மதிப்பு
எதிர்கால சமுதாயத்திற்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும், பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் வரலட்சுமி வலியுறுத்தினார்.
மனைவி
கணவன் அடித்தால் மனைவி சும்மா இல்லாமல் திருப்பி அடிக்க வேண்டும் என்று வரலட்சுமி கூறினார். பெண்கள் பாதுகாப்பாக இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
உதவி
பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் வரலட்சுமி. கணவனை திருப்பி அடிக்க வேண்டும் என்று வரலட்சுமி கூறியதை வைத்து நெட்டிசன்ஸ் அவரை கலாய்த்துள்ளனர்.
அந்த பயம் இருக்கட்டும்
வரலட்சுமியும் வாரிசு நடிகர் ஒருவரும் காதலிப்பதாக பல காலமாக பேசப்படுகிறது. வரலட்சுமியின் நேற்றைய பேச்சை கேட்ட பிறகு நடிகருக்கு பயம் வந்திருக்கும் என்று கலாய்க்கிறார்கள் நெட்டிசன்ஸ்.