Don't Miss!
- Technology பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
செல்லப்பிராணிகள் மேல 'வரு' காட்ற அன்பு இங்கே இருந்து வந்ததுதான் போல.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: நடிகை வரலக்ஷ்மியின் தாயார் சயா வீதியில் சுற்றும் நாய்களுக்கு உணவளிக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
Recommended Video
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் வரலக்ஷ்மி சரத்குமார். பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
பெண்கள் பாதுகாப்புக்காக சக்தி என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார் வரலக்ஷ்மி. சமூகம் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாகவும் அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார்.
என்னா கலரு.. என்னா கர்வ் டா.. யாஷிகா ஆனந்த் வெளியிட்ட போட்டோ.. இன்ச் இன்சாக வர்ணிக்கும் ஃபேன்ஸ்!
கோரிக்கை
செல்லப் பிராணிகள் மீதும் அன்புக்காட்டி வரும் வரலக்ஷ்மி, ஊரடங்கு உத்தரவின் போது கூட, முடிந்தவர்கள் தெருக்களில் உணவில்லாமல் இருக்கும் நாய்களுக்கு உணவளியுங்கள் என்று வீடியோ வாயிலாக கோரிக்கை விடுத்திருந்தார்.
|
வரு அம்மா
மேலும் செல்லப் பிராணிகளால் கொரோனா பரவாது அவற்றை தயவு செய்து கைவிடாதீர்கள் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் அவரது தாயாரான சயா தெருக்களில் உள்ள நாய்களுக்கு உணவளிக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதல் மனைவி சயா
இதனை பார்த்த நெட்டிசன்கள் செல்லப்பிராணிகள் மீது வரலக்ஷ்மி காட்ற அன்பு எங்கே இருந்து வந்தது என்பது இப்போதுதான் தெரிகிறது என்று கூறி வருகின்றனர். சரத்குமாரின் முதல் மனைவிதான் சயா. 1984 ஆம் ஆண்டு சயாவை திருமணம் செய்து கொண்டார் சரத்குமார்.
நக்மாவுடன் தொடர்பு
அவர்களுக்கு வரலக்ஷ்மி மற்றும் பூஜா என்ற இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். 90களின் நடுவில் சரத்குமாருக்கு தன்னுடன் ரகசிய போலீஸ், அரவிந்தன், ஜானகிராமன் ஆகிய படங்களில் நடித்த நடிகை நக்மாவுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 2000 ஆம் ஆண்டில் சரத்குமாரை விவாகரத்து செய்தார் சயா.
ராதிகாவுடன் திருமணம்
பின்னர் 2001 ஆம் ஆண்டு ராதிகாவை திருமணம் செய்தார் சரத்குமார். அவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். சரத்குமாரும் ராதிகாவும் நம்ம அண்ணாச்சி, சூர்யவம்சம் ஆகிய படங்களில் சேர்ந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.