Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பெரிய நடிகரை பகைத்துக் கொள்ளும் வரலட்சுமி சரத்குமார்
ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுடன் மோதுகிறார் வரலட்சுமி சரத்குமார்.
திரையுலகில் வரலட்சுமி சரத்குமாரின் வழியே தனி வழி. ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தாலும் ஏற்பார், வில்லியாக மாறச் சொன்னாலும் செய்வார். அதனாலேயே இயக்குநர்களுக்கு பிடித்த நடிகையாக உள்ளார்.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகிலும் வில்லத்தனம் செய்யப் போகிறார். ஜெய் சிம்ஹா படத்தை அடுத்து கே.எஸ். ரவிக்குமார் பாலகிருஷ்ணாவை வைத்து தெலுங்கு படம் ஒன்றை இயக்குகிறார்.
காசு வாங்கிக் கொண்டு மதம் மாறிவிட்டாரா ப்ரியா ஆனந்த்?
ஜெய் சிம்ஹாவை தயாரித்த கல்யாண் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார். படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் துவங்குகிறது. இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு வில்லியாக நடிக்க வரலட்சுமி சரத்குமாரை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். அந்த படத்தில் ஜெகபதி பாபுவும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
வரலட்சுமி சந்தீப் கிஷனின் தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.பி.எல். தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த படத்தை அடுத்து தான் வில்லியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
கோலிவுட்டை போன்றே டோலிவுட்டிலும் ஒரு பெரிய ரவுண்டு வருவார் வரலட்சுமி என்பதில் சந்தேகமே இல்லை.
-
Actor Dhanush: எஸ்ஜே சூர்யா கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.. ராயன் அப்டேட் இதோ!
-
SMS ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் அவரே எடுத்த வீடியோ இதோ!
-
Pandian stores 2 serial: சரவணன்னு ஒரு உத்தமன்.. தேடிய தம்பிகள்.. உற்சாகத்தில் பாண்டியன்!