Don't Miss!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பெரிய நடிகரை பகைத்துக் கொள்ளும் வரலட்சுமி சரத்குமார்
ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுடன் மோதுகிறார் வரலட்சுமி சரத்குமார்.
திரையுலகில் வரலட்சுமி சரத்குமாரின் வழியே தனி வழி. ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தாலும் ஏற்பார், வில்லியாக மாறச் சொன்னாலும் செய்வார். அதனாலேயே இயக்குநர்களுக்கு பிடித்த நடிகையாக உள்ளார்.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகிலும் வில்லத்தனம் செய்யப் போகிறார். ஜெய் சிம்ஹா படத்தை அடுத்து கே.எஸ். ரவிக்குமார் பாலகிருஷ்ணாவை வைத்து தெலுங்கு படம் ஒன்றை இயக்குகிறார்.
காசு வாங்கிக் கொண்டு மதம் மாறிவிட்டாரா ப்ரியா ஆனந்த்?
ஜெய் சிம்ஹாவை தயாரித்த கல்யாண் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார். படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் துவங்குகிறது. இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு வில்லியாக நடிக்க வரலட்சுமி சரத்குமாரை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். அந்த படத்தில் ஜெகபதி பாபுவும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
வரலட்சுமி சந்தீப் கிஷனின் தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.பி.எல். தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த படத்தை அடுத்து தான் வில்லியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
கோலிவுட்டை போன்றே டோலிவுட்டிலும் ஒரு பெரிய ரவுண்டு வருவார் வரலட்சுமி என்பதில் சந்தேகமே இல்லை.