Just In
- 57 min ago
100 மில்லியன் வியூஸ்களை கடந்த செல்லம்மா பாடல்.. ஜாலி மோடில் சிவகார்த்திகேயன் ஷேர் செய்த வீடியோ!
- 1 hr ago
கர்ணன் படத்தின் அடுத்த அப்டேட்.. அசத்தலாய் அறிவித்த தனுஷ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
- 2 hrs ago
இணையத்தை தெறிக்க விடும் லெஜன்ட் சரவணனின் மாஸ் ஆக்ஷன் போட்டோஸ்
- 2 hrs ago
ஸ்லீவ்லெஸ் பிளவுஸுடன் சொட்ட சொட்ட ஸ்விம்மிங் பூலில் பிரபல டிவி நடிகை.. வேற லெவல் கிளாமர்!
Don't Miss!
- Finance
9 மாத சரிவில் சீன உற்பத்தி துறை.. கடும் பாதிப்பில் வேலைவாய்ப்பு சந்தை..!
- Automobiles
அப்பப்பா... புதிய ஸ்கோடா ஃபேபியா காரின் அந்த 3வது எஞ்சின் ஆப்ஷன் இருக்கே?... நம்ம ரோடு தாங்குமா?
- News
ஆட்சியை தக்க வைக்க மம்தாவின் புதிய வியூகம்...முதல் குறி இவர்களின் ஓட்டுக்கள் தான்
- Lifestyle
2020 ஆம் ஆண்டில் சாதித்த மிகவும் சக்தி வாய்ந்த இந்திய பெண்கள்!
- Education
பெல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் அப்ரண்டிஸ் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!!
- Sports
4வது டெஸ்ட்ல பிட்ச் எப்படி இருக்கும்னு பாக்க ஆவலா இருக்கு... களத்தில் இறங்கிய ரோகித் சர்மா!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மிகப்பெரிய வசூல் சாதனை செய்த ‘வரனே அவஷ்யமுன்ட்‘.. 25 கோடி கலெக்ஷன்!
சென்னை : மலையாள சினிமாவில் மிகப்பெரிய வசூலை வாரிக் குவித்துள்ளது 'வரனே அவஷ்யமுன்ட்' திரைப்படம்.
அனுப் சத்யன் இயக்கி இருக்கும் படம் 'வாரனே அவஷ்யமுன்ட்' இது இவருக்கு முதல் திரைப்படம். அதில் தனி முத்திரையும் பதித்துள்ளார் இயக்குனர். இப்படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து நடித்துள்ளார். அவருடன் சுரேஷ் கோபி, ஷோபனா, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் ஊர்வசி போன்ற ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடித்து உள்ளனர்.

இப்படத்திற்கு அல்போன்ஸ் ஜோசப் இசையமைத்துள்ளார். முகேஷ் முரளிதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று சாதனை படைத்தது. இப்படத்தின் டீசர் தான் இப்படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியதாக படத்தை பார்த்த பலரும் கூறினர்.
இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து இருக்கும் கதாபாத்திரத்தில் நடிகை நஸ்ரியா தான் நடிக்க இருந்ததாக கூறப்பட்டது. சில பல காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஷோபனா நடித்துள்ளார். பல வருடங்களாக வெள்ளித்திரையை விட்டு ஒதுங்கி இருந்த இவர் தற்போது இதில் நடித்துள்ளார்.

படம் கடந்த 7 ஆம் தேதி வெளியாகி மலையாள திரை ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது. இப்படம் உலகம் முழுவதும் சுமார் 25 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. பல வருடங்களுக்கு பின் ஷோபனா இதில் நடித்துள்ளார், இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்றது. இந்த படம் மலையாள திரைப்பட உலகில் பிரம்மாண்ட வெற்றியும் பெற்றுள்ளது.
தற்போது துல்கரின் அடுத்த படமான கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் திரைப்படம் வரும் வாரம் வெளியாக உள்ளது. மலையாளத்தில் துல்கர் தயாரித்த திரைப்படம் படம் வெற்றி பெற்றதை போல தமிழில் அவர் நடித்துள்ள திரைப்படம் வெற்றி பெரும் என்று நம்பப்படுகிறது.