Don't Miss!
- News வாக்காளர் அடையாள அட்டை இல்லையா.. கவலை வேண்டாம்! இந்த 12 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம்
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
திரைத் துளி
படத் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
சூர்யன், இந்தியன், குஷி, ரன் இதைத் தொடர்ந்து பாய்ஸ் படத்தைத் தயாரித்துள்ள பிரம்மாண்டத் தயாரிப்பாளர்ரத்னம். சாதாரண மேக் அப் மேனாக இருந்து இன்று ரூ. 25 கோடியில் ஷங்கரை வைத்து பாய்ஸ் படத்தை எடுத்துமுடித்துள்ளார்.
இன்று பாய்ஸ் படம் ரிலீசாகிறது. 260 பிரதிகள் போடப்பட்டு தமிழகம் தவிர உலக நாடுகள் முழுவதும் ஒரேநேரத்தில் ரிலீஸாகிறது இந்தப் படம். இதுவரை எந்தத் தமிழ் படத்துக்கும் இத்தனை பிரதிகள் போடப்பட்டதில்லை.
வெளிநாடுகளுக்கு 5 பிரதிகள் தான் போகும். இந்தப் படத்தின் 45 பிரதிகள் வெளிநாடுகளுக்கு ரிலீசுக்காகஅனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மகா பிரம்மாண்டமான செலவில் இந்தப் படம் உருவாகியுள்ள நிலையில் ரத்னத்தின் சென்னை வீட்டில் வருமானவரித்துறையினர் அதிரடியாய் நுழைந்து சோதனை நடத்தினர். படத்தின் வரவு செலவு குறித்து விவரங்களைஅதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது.