Don't Miss!
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களை கதற விட்ட வேல்முருகன்.. என்ன மேட்டர்ன்னு பாருங்க!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களை விஜயதசமி நாளில் கதறவிட்டார் வேல்முருகன்.
பிக்பாஸ் வீட்டில் நவராத்தரி மற்றும் விஜயதசமி கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன.
இதனை முன்னிட்டு ஹவுஸ்மேட்ஸ் நகர வாசிகளாகவும் கிராம வாசிகளாகவும் பிரிந்து அதகளப்படுத்தினர்.
செட்டிநாடு ஸ்லாங்கில் பொளந்துக்கட்டிய தாத்தா.. கலக்கல் சமையல்.. ஆனா கப்பு கிடைக்கலேயே பாஸ்!
பெண்கள் நாட்டின் கண்கள்
நவராத்திரி கொண்டாட்டத்தை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களை பாராட்டி பேசும்படி கூறியிருந்தார் பிக்பாஸ். இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண் போட்டியாளரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் போட்டியாளர்களை புகழ்ந்து பேசினர்.
மொத்த போட்டியாளர்களையும்
சில போட்டியாளர்கள் தங்களுக்கு வேண்டிய தங்களுக்கு நெருக்கமான பெண் போட்டியாளர்களை புகழ்ந்தும் பாராட்டியும் பேசினர். சில போட்டியாளர்கள் மொத்த பெண் ஹவுஸ்மேட்ஸ்களையும் மனதார பாராட்டியும் புகழ்ந்தும் பேசினர்.
நன்றி கூறிய சுரேஷ்
அந்த வகையில் சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா, சனம், நிஷா, அர்ச்சனா, கேபி என அனைத்து பெண் போட்டியாளர்களையும் பாராட்டினார். அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு அவர்களின் பொற்பாதங்களில் தனது நன்றியை உரித்தாக்கினார்.
ஒவ்வொருவரின் குணத்தையும்
அவரை போலவே அனைத்து பெண் போட்டியாளர்களையும் பாராட்டி பாட்டாகவே பாடினார் வேல்முருகன். ஒவ்வொருவரின் குணாதிசயங்களையும் அழகாய் பாட்டாய் படித்தார்.
தாயையும் தாய்மையையும்
தொடர்ந்து தனது வாழ்க்கையில் பெண்களின் பங்கு குறித்து பேசிய அவர், தனது தாழ்வு மனப்பான்மையை போக்கியவர் தனது மனைவிதான் என்றார். தொடர்ந்து பேசிய வேல்முருகன், தாயையும் தாய்மையையும் போற்றி பாடலை பாடினார்.
கண்ணீர் விட்ட பெண்கள்
ரொம்பவே உருக்கமாக இருந்த அவரது பாடலை கேட்ட ஹவுஸ்மேட்ஸ் கண்ணீர் விட்டு கதறி அழுது விட்டனர். அம்மா பாடலை கேட்ட போது நிஷாவும் அனிதாவும் கண் கலங்கினர். குழந்தைக்காக தாய் பாடுவதாக பாடிய பாடலை கேட்டு அர்ச்சனாவும் சம்யுக்தாவும் கண்ணீர்விட்டு அழுதனர்.
-
Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?