For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கமிஷனர் அலுவலகத்திற்கு பின்வாசல் வழியாக வந்து போன வேந்தர் மூவிஸ் மதன்
News
oi-Shameena
By Siva
|
சென்னை: ரூ. 90 கோடி மோசடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள தயாரிப்பாளர் மதன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
எஸ்.ஆர். எம். மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுப்பதாக கூறி ரூ.90 கோடி மோசடி செய்து தலைமறைவானார் வேந்தர் மூவிஸ் மதன். திருப்பூரில் பதுங்கியிருந்த அவர் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. மதனை ஜாமீனில் விட எஸ்ஆர்எம் நிறுவனர் பச்சமுத்து ரூ.10 கோடி உத்தரவாதம் அளித்தார்.
இதையடுத்து மதன் நேற்று முன்தினம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வெளியே வந்த மதன் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார்.
பின்புறமாக வந்து கையெழுத்துபோட்டிவிட்டு அந்த வழியாகவே சென்றுவிட்டார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Vendhar movies Madhan who is out on bail has come to Chennai police commissioner office to sign in the register.
Story first published: Friday, March 24, 2017, 15:36 [IST]
Other articles published on Mar 24, 2017