Don't Miss!
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சென்னை 28- இரண்டாம் பாகம் கைகொடுக்குமா வெங்கட் பிரபுவுக்கு?
சுமார் 10 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட சென்னை 28, தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்ட் செட்டராக அமைந்தது. இன்றைக்கும் விரும்பிப் பார்க்கக்கூடிய படமாக அது திகழ்கிறது.
கிரிக்கெட் மற்றும் நட்பு என்னும் இரண்டு மிக முக்கிய தூண்களின் மேல் எழுப்பப்பட்ட கதை அது. ஒரு சிறு குழந்தையிடம் கேட்டால் கூட, பத்து நண்பர்களின் வாழ்க்கையும், கிரிக்கெட் மேட்ச்சும் என படத்தின் கதையை பளிச்சென்று சொல்லும்.
தற்போது, அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்துள்ளார் வெங்கட் பிரபு.
இந்தப் படத்தை ஆரம்பிப்பதாக வெங்கட் பிரபு அறிவித்ததுமே ஏகப்பட்ட வாழ்த்துகள் குவிந்தனவாம்.
முதல் பாகத்தில் நடித்த 10 நண்பர்களும் இப்பொழுது திருமணமாகி, சினிமாஒவ்வொரு மூலையில் திருமணமாகி சென்று விட்டனர். சிலர் சினிமாவில் பிஸியாகிவிட்டனர்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு நடுத்தர வயதினை நெருங்கி விட்ட இந்த ஆர்ஏ புரம் ஷார்க்ஸ் மீண்டும் ஒன்று சேர்ந்தால்? யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைக்கிறார்.
முதல் இன்னிங்ஸில் செஞ்சுரி அடிச்சிட்டேன். இந்த இரண்டாம் இன்னிங்ஸில் டபுள் செஞ்சுரி அடிக்காம விடமாட்டேன் என்கிறார் வெங்கட் பிரபு. சினிமா இப்போதுள்ள சூழலில் ஆஃப் செஞ்சுரி அடித்தாலே பெரிய வெற்றிதான்!