Don't Miss!
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இயக்குநரும், கதையுமே படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன…. வெங்கட் பிரபு
பொங்கலுக்கு கண்ணா லட்டு தின்ன ஆசையா, அலெக்ஸ் பாண்டியன், சமர், புத்தகம் ஆகிய படங்கள் ரிலீசானது. இதில் கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியனுக்கு விமர்சனங்களை போட்டு தாளித்து எடுத்துவிட்டார்கள். இணையதளங்களில் மோசமான அளவில் விமர்சனங்கள் எழுதப்பட்டன.
இதற்கு டிவிட்டரில் வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார். ஒரு படம் தோல்வி அடைந்தால் அதற்கு கதாநாயகன் மட்டுமே காரணம் அல்ல என்று நடிகர் கார்த்திக்குக்கு ஆதரவராக வெங்கட் பிரபு பேசியுள்ளார்.
ஒரு படத்தில் கதாநாயகன் என்பவன் அவனது கதாப்பாத்திரத்தில் நடிக்க மட்டுமே செய்கிறான். அதை முதலில் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு கதாசிரியரும், இயக்குநருமே முக்கிய காரணகர்த்தாவாக அமைகிறார்கள் என்று கூறியுள்ளார் வெங்கட் பிரபு.
அதே ரசிகர்கள் தானே படம் வெற்றி பெற்றால் கட்அவுட் வைக்கிறார்கள். படம் சரியில்லாவிட்டால் அவர்கள் கெட் அவுட் சொல்லாமல் இருப்பார்களாக வெங்கட் பிரபு.
நீங்களாவது கார்த்தியை வைத்து பிரியாணியை சாப்பிடும் வகையில் சமைத்துப் போடுங்களேன்.