Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
யாருக்கும் தெரியாத அந்த 'பிக் பாஸ்' ரகசியம் ஸ்ரீரெட்டிக்கு மட்டும் எப்படி தெரிந்தது?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளார்.
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை நடத்த அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்டது. அனுஷ்கா தவிர்த்து நடிகர்கள் வெங்கடேஷ், நாகர்ஜுனா, ஜூனியர் என்.டி.ஆர்., சிரஞ்சீவியின் பெயர்களும் அடிபடுகிறது.
இந்நிலையில் ஸ்ரீரெட்டி இது குறித்து புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
மோடி சொன்னார்னு ஊரை எல்லாம் ஓட்டு போடச் சொன்ன நடிகர் ஓட்டு போடலப்பா
வெங்கடேஷ்
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனை நடிகர் வெங்கடேஷ் நடத்தப் போவதாக ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி. அதை பார்த்த வெங்கடேஷ் ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டிக்கு பல இடங்களில் பலரையும் தெரியும். வெங்கடேஷ் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்று அவர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
புகைப்படம்
பிக் பாஸ் பற்றி பேசிய ஸ்ரீரெட்டி ராணாவின் தம்பி அபிராமுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இது எங்கே என்று நினைவிருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
ராணா தம்பி
பட வாய்ப்பு தருவதாகக் கூறி அபிராம் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக ஸ்ரீரெட்டி கடந்த ஆண்டு குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தான் அபிராமுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்நிலையில் மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.