Don't Miss!
- News பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகள் எது? சேலத்தில் இவரா? உத்தேச வேட்பாளர்கள் லிஸ்ட் ?
- Finance H-1B விசா: ஐடி ஊழியர்களுக்கு 3 நாளில் குட் நியூஸ்.. பல பேரின் வாழ்க்கை மாறப்போகுது..!!
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Technology ஆதார் அப்டேட் செய்ய போறீங்களா? தெரியாம கூட இந்த தவறை செய்யாதீர்கள்.. கணக்கு வைக்கும் UIDAI ஆணையம்..
- Sports சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கிறது..நடிகையும் எம்.பியுமான சுமலதாவுக்கு கொரோனா..வீட்டில் சிகிச்சை
பெங்களூரு: பிரபல நடிகையும் மண்டியா தொகுதியின் எம்.பி.யுமான சுமலதாவுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தமிழில் திசைமாறிய பறவைகள், முரட்டுக்காளை, கழுகு, கரையெல்லாம் செண்பகப்பூ, ஒரு ஓடை நதியாகிறது உட்பட பல படங்களில் நடித்தவர் சுமலதா.
இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். பிரபல கன்னட நடிகர் அம்பரீஷை காதலித்து 1991 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
என் சிறந்த மருந்து.. என் சிறந்த பாதி.. கணவருடன் காதல் சொட்ட சொட்ட போட்டோ.. அசத்தும் குஷ்பு!
மண்டியா தொகுதி
இவர்களுக்கு அபிஷேக் கவுடா என்ற மகன் இருக்கிறார். அம்பரீஷ் மறைவுக்குப் பிறகு, அவருடைய மண்டியா தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார் சுமலதா. அவரை எதிர்த்து போட்டியிட்டது, கன்னட முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி. மண்டியா தொகுதியில் கொரோனாவுக்காக தொடர்ந்து பணிபுரிந்து வந்தார் சுமலதா.
தொண்டை எரிச்சல்
இதற்கிடையே தனக்குக் கொரோனா தொற்று இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சனிக்கிழமை அன்று லேசான தலைவலி, தொண்டை எரிச்சலுக்கான அறிகுறிகள் இருந்தன. எனது தொகுதிக்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது கோவிட்-19 தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்பதால் பரிசோதனை செய்துகொள்ள முடிவெடுத்தேன்.
வீட்டிலேயே சிகிச்சை
முடிவுகள் வந்தன. எனக்குத் தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. லேசான அறிகுறிகள் உள்ளன. வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் வீட்டில் தனிமைப்படுத்தி இருக்கிறேன். கடவுள் அருளால், எனது நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கிறது. இதை விரைவில் உங்கள் ஆதரவுடன் கடந்து வருவேன் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
பரிசோதனை
நான் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்திருப்பேன் என்ற பெயர்களை அரசு அதிகாரிகளிடம் கொடுத்திருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் வெல்வோம். இவ்வாறு சுமலதா கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
பப்லு பிருத்விராஜுடன் பிரிவு.. முதன்முறையாக மனம் திறந்த ஷீத்தல்.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?
-
பொன்னியின் செல்வன் படத்தால் அடித்த யோகம்.. த்ரிஷாவின் கைவசம் உள்ள படங்கள் எத்தனை தெரியுமா?
-
Trisha - மேக்கப் இல்லாத திரிஷாவை பார்த்திருக்கிறீர்களா.. ட்ரெண்டாகும் வீடியோ.. ரசிகர்கள் ஆச்சரியம்