For Daily Alerts
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பழம்பெரும் மலையாளப் பாடகர் உதயபானு மரணம்
News
oi-Shankar
By Shankar
|
கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.
அகில இந்திய வானொலியில் நிலைய கலைஞராகவும் இவர் பணியாற்றியுள்ளார். 1950-ம் ஆண்டு நாயரு பிடிச்ச புலிவாலு படம் மூலம் பாடகராக அறிமுகமான உதயபானு, 1960, 1970களில் மலையாள திரையுலகில் புகழ்பெற்று விளங்கினார்.
1987-ல் கேரள சங்கீத நாடக அகாடமி விருதினையும், 2009-ம் ஆண்டு பத்மய விருதையும் பெற்றார் உதயபானு.
2010-ம் ஆண்டு தாந்தோனி என்ற படத்தில் இடம்பெற்ற 'பரஞ்ஞோடும்...' பாடல்தான் கடைசியாக அவர் பாடியது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
K.P. Udayabhanu, the play back singer famed for his nostalgia evoking tracks, died here Sunday night. The singer, who was 77, had been undergoing treatment for Parkinson's disease for past few months.
Story first published: Monday, January 6, 2014, 13:58 [IST]
Other articles published on Jan 6, 2014