For Daily Alerts
Don't Miss!
- Lifestyle திரிபலா பற்றி தெரியுமா? உங்கள் உடலுக்கும் அழகுக்கும் சிறந்த மூலிகை..!
- News ஆதி முதல் அந்தம் வரை.. உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கும்? மேஷ ராசியின் வாழ்நாள் ராசி பலன்
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Automobiles பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பழம்பெரும் மலையாளப் பாடகர் உதயபானு மரணம்
News
oi-Shankar
By Shankar
|
கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.
அகில இந்திய வானொலியில் நிலைய கலைஞராகவும் இவர் பணியாற்றியுள்ளார். 1950-ம் ஆண்டு நாயரு பிடிச்ச புலிவாலு படம் மூலம் பாடகராக அறிமுகமான உதயபானு, 1960, 1970களில் மலையாள திரையுலகில் புகழ்பெற்று விளங்கினார்.
1987-ல் கேரள சங்கீத நாடக அகாடமி விருதினையும், 2009-ம் ஆண்டு பத்மய விருதையும் பெற்றார் உதயபானு.
2010-ம் ஆண்டு தாந்தோனி என்ற படத்தில் இடம்பெற்ற 'பரஞ்ஞோடும்...' பாடல்தான் கடைசியாக அவர் பாடியது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
K.P. Udayabhanu, the play back singer famed for his nostalgia evoking tracks, died here Sunday night. The singer, who was 77, had been undergoing treatment for Parkinson's disease for past few months.
Story first published: Monday, January 6, 2014, 13:58 [IST]
Other articles published on Jan 6, 2014