Don't Miss!
- News சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பாஜகவின் நடிகர் எஸ்.வி.சேகர் திடீர் ஆதரவு? பரபர ட்வீட்!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
நெல்லை பள்ளி மாணவி கதாநாயகியாகிறார் உடன்குடி:உறவுகள் என்ற சினிமாவின் மூலம் நெல்லை மாணவி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.மதுரை ராகவி சினி ஆர்ட்ஸ்சும், கண்ணதாசன் கலைக்கூடமும் இணைந்து தற்கொலை முயற்சி பற்றிய கருத்தைமையமாக கொண்டு உறவுகள் என்ற படத்தை தயாரித்து வருகிறது.இந்த படத்தில் நெல்லையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி கே.அம்பிகா தேவிகதாநாயகியாக நடிக்கிறார்.இந்த படத்தில் இயக்குனர் ஜெ.விக்டர் கதாநாயகனாக நடிக்கிறார். பி.கே. இளையகுமார் வசனம் எழுதிஇயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மதுரை தேவகோட்டை பகுதியில் நடந்து வந்தது. தற்போது நாகர்கோவில் மற்றும்கன்னியாகுமரியில் நடந்து வருகிறது. கிளைமாக்ஸ் காட்சிகள் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில்நடைபெறவுள்ளது.கதாநாயகியை பற்றி விக்டர் கூறியதாவது:கதாநாயகியாக நடிக்கும் நெல்லை பள்ளி மாணவி அம்பிகா தேவி துணிச்சலான பெண். அவரது நடிப்பு நிச்சயம்தமிழக ரசிகர்களுக்கு பிடிக்கும். இப்படத்திற்கு மத்திய, மாநில அரசு விருதுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கைஉள்ளது என்றார்.
உடன்குடி:
உறவுகள் என்ற சினிமாவின் மூலம் நெல்லை மாணவி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
மதுரை ராகவி சினி ஆர்ட்ஸ்சும், கண்ணதாசன் கலைக்கூடமும் இணைந்து தற்கொலை முயற்சி பற்றிய கருத்தைமையமாக கொண்டு உறவுகள் என்ற படத்தை தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் நெல்லையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி கே.அம்பிகா தேவிகதாநாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்தில் இயக்குனர் ஜெ.விக்டர் கதாநாயகனாக நடிக்கிறார். பி.கே. இளையகுமார் வசனம் எழுதிஇயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு மதுரை தேவகோட்டை பகுதியில் நடந்து வந்தது. தற்போது நாகர்கோவில் மற்றும்கன்னியாகுமரியில் நடந்து வருகிறது. கிளைமாக்ஸ் காட்சிகள் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில்நடைபெறவுள்ளது.
கதாநாயகியை பற்றி விக்டர் கூறியதாவது:
கதாநாயகியாக நடிக்கும் நெல்லை பள்ளி மாணவி அம்பிகா தேவி துணிச்சலான பெண். அவரது நடிப்பு நிச்சயம்தமிழக ரசிகர்களுக்கு பிடிக்கும். இப்படத்திற்கு மத்திய, மாநில அரசு விருதுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கைஉள்ளது என்றார்.