அச்சம் என்பது மடமையடா பிரஸ் மீட்டுக்கு சிம்பு ஏன் வரவில்லை: கவுதம் விளக்கம்- வீடியோ
சென்னை: அச்சம் என்பது மடமையடா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு சிம்பு வராததன் காரணத்தை இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
அச்சம் என்பது மடமையா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். ஆனால் ஹீரோ சிம்பு மட்டும் வரவில்லை.


Click it and Unblock the Notifications











