Don't Miss!
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- News புதிய ரேஷன் கார்டுகள் எப்போது.. காத்திருக்கும் 2 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள்..தமிழக அரசுக்கு கோரிக்கை
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பலே வெள்ளையத் தேவாவில் ஜாலியாக நடித்தோம்... ரோகிணி - வீடியோ
சென்னை: பலே வெள்ளையத் தேவா படத்தில் ஜாலியாக நடித்தோம் என்று நடிகை ரோகிணி கூறியுள்ளார்.
புதுமுக இயக்குநர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் சசிகுமார், தான்யா, கோவை சரளா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பலே வெள்ளையத் தேவா'. தர்புகா சிவா இசையமைத்துள்ள இப்படத்தை சசிகுமார் தயாரித்துள்ளார்.
தேனியில் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகை ரோகினி படத்தில் அனைவரும் ஜாலியாக நடித்ததாக தெரிவித்தார்.
படத்தின் நாயகி தான்யா பேசும் போது சசிகுமார், கோவை சரளா, ரோகினி, சங்கிலி முருகன் ஆகியோருடன் நடித்தது பெருமையாக உள்ளதாக கூறினார்.
அவரை தொடர்ந்து பேசிய கோவை சரளா, சசிகுமாரின் புரடக்ஷன் கம்பெனியை புகழ்ந்து தள்ளினார். படப்பில் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாக கூறிய அவர், உடன் நடித்தவர்களையும் புகழ்ந்து பேசினார்.