Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பலே வெள்ளையத் தேவாவில் ஜாலியாக நடித்தோம்... ரோகிணி - வீடியோ
சென்னை: பலே வெள்ளையத் தேவா படத்தில் ஜாலியாக நடித்தோம் என்று நடிகை ரோகிணி கூறியுள்ளார்.
புதுமுக இயக்குநர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் சசிகுமார், தான்யா, கோவை சரளா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பலே வெள்ளையத் தேவா'. தர்புகா சிவா இசையமைத்துள்ள இப்படத்தை சசிகுமார் தயாரித்துள்ளார்.
தேனியில் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகை ரோகினி படத்தில் அனைவரும் ஜாலியாக நடித்ததாக தெரிவித்தார்.
படத்தின் நாயகி தான்யா பேசும் போது சசிகுமார், கோவை சரளா, ரோகினி, சங்கிலி முருகன் ஆகியோருடன் நடித்தது பெருமையாக உள்ளதாக கூறினார்.
அவரை தொடர்ந்து பேசிய கோவை சரளா, சசிகுமாரின் புரடக்ஷன் கம்பெனியை புகழ்ந்து தள்ளினார். படப்பில் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாக கூறிய அவர், உடன் நடித்தவர்களையும் புகழ்ந்து பேசினார்.