Don't Miss!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- News தலைகீழாக திரும்புதே.. விவசாயிகளுக்கு குஷி.. இனி "ஸ்பாட் ஆக்ஷன்".. தமிழக அரசின் புது அதிரடி வருகிறது
- Technology Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
3 ஆண்டுக்குள் நடிகர் சங்க கட்டிடம்... அதன்பிறகே டும்டும்டும்... விஷால் உறுதி- வீடியோ
சென்னை: நடிகர் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை தி. நகரில் உள்ள சங்க மைதானத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் நடந்த இடத்தில் தள்ளுமுள்ளு, தடியடி, கைது என்று பல பிரச்சனைகள் நடந்தபோதும், கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் விஷால். அப்போது அவர், "3 ஆண்டுக்குள் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படும். அதன் பிறகே திருமணம் செய்து கொள்வேன். நடிகர் சங்க கட்டிடத்தில் தான் என் திருமணம் நடைபெறும்" என்றார். மேலும், இந்த பொதுக்குழுக் கூட்டத்திற்கு ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் வராதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "பொதுக்குழுவுக்கு வரக்ககூடாது என்று எந்த உறுப்பினரையும் தடுக்கவில்லை. பொதுக்குழுவுக்கு எல்லா நடிகர்களுக்கும் அழைப்பு அனுப்பி இருந்தோம். அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப படப்பிடிப்பு காரணமாக சிலரால் பங்கேற்க இயலவில்லை" என பதிலளித்தார்.