For Daily Alerts
Don't Miss!
- News நடிகர் மாரிமுத்து எவ்ளோ பிரில்லியண்ட்! பாஞ்சாலங்குறிச்சி ஓலை பாய் காமெடியில் செய்த சூப்பர் டெக்னிக்
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- Sports பவுலர்களை குறி வைத்து அடித்தேன்.. பதிரானாவிடம் எச்சரிக்கையாக இருந்தோம்.. ஸ்டாய்னிஸ் ஓபன் டாக்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தொடரி.. கீர்த்திசுரேஷின் பாவாடை ஏன் பறக்கவில்லை: மாவீரன்கிட்டு படவிழாவில் பார்த்திபன் சுளீர்- வீடியோ
Videos
oi-Jayachitra
By Jayachitra
|
சென்னை: சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், திவ்யா, சூரி, பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாவீரன் கிட்டு. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பார்த்திபன், "நாட்டில் எவ்வளவோ முக்கிய விசயங்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. ஆனால், இக்காலத்தில் சினிமா ரசிகர்கள் அனைவரும் சினிமாவை மிகவும் கவனமாக பார்க்கிறார்கள். நாம் சின்ன தவறு செய்தால் கூட அதை கண்டுபிடித்துவிடுகிறார்கள். உதாரணத்துக்கு இதைச் சொல்லலாம்... 'நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும் தொடரி திரைப்படத்தில் 150கிமீ வேகத்தில் செல்லும் இரயிலில் கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் தூக்கவில்லை' என்ற ஓர் விஷயம் ரசிகர்களால் வாட்ஸ்அப்பில் பகிரப்படுகிறது" என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: maaveeran kittu audio launch vishnu vishal parthiban oneindia tamil videos மாவீரன் கிட்டு சுசீந்திரன் விஷ்ணு விஷால் இசை வெளியீட்டு விழா பார்த்திபன்
English summary
The audio of the Maaveeran Kittu was launched in a gala manner in Chennai Friday. Speaking on the occasion, Director - Actor Ra Parthiban says that cinema people must be very careful in all aspects, because the people watching them closely.
Story first published: Monday, November 7, 2016, 11:30 [IST]
Other articles published on Nov 7, 2016