For Daily Alerts
Don't Miss!
- News கொய்யாப்பழத்தை பார்த்ததுமே.. பாய்ந்து வந்த 2 ஆடுகள்.. பின்னாடியே ஓடிசென்ற முருகன்.. திணறிய தென்காசி
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சினிமா உள்ளவரை மனோரமா வாழ்ந்து கொண்டிருப்பார்... நினைவேந்தலில் சிவக்குமார் உருக்கம்- வீடியோ
Videos
oi-Jayachitra
By Jayachitra
|
சென்னை: 1500 படங்களுக்கு மேல் நடித்த நடிகை மனோரமாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவக்குமார், பிரபு, மனோரமா மகன் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார், 'நடிகர்களுக்கு அழிவில்லை. அந்த வகையில் சினிமா உள்ளவரை மனோரமா மக்களின் மனங்களில் வாழ்வார்" என்றார்.
வீடியோ:
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: actress manorama death anniversary sivakumar tamil cinema oneindia tamil videos நடிகை மனோரமா சிவக்குமார் தமிழ் சினிமா
English summary
The first year death anniversary of the veteran actress Manorama (Aachi) event held at Chennai. Celebs like Sivakumar, SV Sekar, Sachu, Kutty Padmini and others graced the event.