44 ஆண்டுகளுக்கு பிறகு வரும் நரிக்குறவர்கள் படம் வேதபுரி: வீடியோ
சென்னை: வேதபுரி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
கம்ப்யூட்டர் காலத்தில் நரிக்குறவர்களின் வாழ்க்கை எப்படி உள்ளது என்பதை சொல்லும் படம் வேதபுரி. காதலும், சென்டிமென்ட்டும் கலந்த இந்த படத்தை அக்னி ஆதவன் இயக்கியுள்ளார்.
வீடியோ:


Click it and Unblock the Notifications











