Don't Miss!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரைத் துளி
சென்னை:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நிதிக்காக நடிகர் விஜய், சென்னை நகரசாலைகளில் உண்டியலுடன் சென்று நிதி வசூல் செய்தார்.
குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்காக ஒவ்வொருவரும், ஒரு விதத்தில் தங்களது பங்கை செலுத்தி வருகின்றனர்.திரைக் கலைஞர்களும் இதில் விதி விலக்கல்ல.
நடிகர் விஜய் சென்னையில் உண்டியலுடன் சென்று பொதுமக்களிடம் நிதி வசூலித்து வருகிறார். திங்கள்கிழமைஇதைத் துவக்கிய அவர் முதலில் புரசைவாக்கம் பகுதியில் உண்டியல் வசூலில் இறங்கினார். அவருக்கு நல்லவரவேற்பும் இருந்தது.
செவ்வாய்க்கிழமை தி.நகர் பகுதியில் உள்ள நகைக் கடைக்காரர்கள், ஜவுளிக் கடைக்காரர்களிடம் சென்று நிதிவசூலித்தார். கோவைக்கும் சென்று நிதி வசூலிக்கத் திட்டமிட்டுள்ளார் விஜய்.
உண்டியல் மூலம் வசூலாகும் பணத்தை முதல்வர் கருணாநிதியிடம் கொண்டு சேர்க்கவும் திட்டமிட்டுள்ளார் விஜய்.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!