Don't Miss!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
விஜய் 58... நவம்பர் 10-ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு
விஜய் நடிக்கும் 58வது படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 10ம் தேதி சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்குகிறது.
கத்தி படத்தின் வெற்றியைக் கொண்டாட குடும்பத்துடன் லண்டனுக்குச் சென்றுள்ளார் விஜய்.
இன்னும் இரு தினங்களில் லண்டனிலிருந்து திரும்பும் விஜய், இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
இந்தப் படம் முழுக்க முழுக்க லார்ட் ஆப் த ரிங்க்ஸ் மாதிரி கற்பனை உலகில் நிகழும் கதையாகும். இந்தப் படத்துக்காக கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு பெரிய அரண்மனை செட் போட்டுள்ளார் கலை இயக்குநர் முத்துராஜ்.
விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். கன்னட ஹீரோ கிச்சா சுதீப், நடிகை ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஸ்ருதிஹாஸன் நடிக்கிறார்.
சென்னையில் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும், கேரளா செல்லும் படக்குழு, அங்குள்ள சாலக்குடி, நீலாம்பதி அடர் காடுகளில் மீதிப்படத்தை எடுக்கிறார்கள்.