Don't Miss!
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- News பள்ளி திறப்பு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை.. மாணவர்களுக்கு வரும் குட்நியூஸ்?
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விஜய்காந்த் படத்தின் காப்பிதான் விஜய்யின் புதுப் படமா?
பெரிய நடிகர்களின் படங்களின் கதைகள், அந்தப் படங்கள் உருவாகும் முன்பே லீக்காகிவிடுவது இப்போதைய ட்ரெண்ட். இதற்கெல்லாம் காரணம் ரசிகர்கள் மற்றும் மீடியாக்களின் அதீத ஆர்வம்தான்.
புலி படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் பெரும் பட்ஜெட்டில் விஜய் நடிக்கிறார் அல்லவா... இப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று இப்போதே கோடம்பாக்கத்தில் பேச ஆரம்பித்துவிட்டனர்.
இந்தப் படத்தில் விஜய் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கெனவே தெரிந்த சங்கதி.
அடுத்து படத்தின் கதை, விஜயகாந்த் நடித்த சத்ரியன் படத்தின் தழுவல் என்று சொல்லப்படுகிறது .
ஆனால் அதை ஒரு குற்றச்சாட்டாக யாரும் முன்வைக்க் கூடாது என்ற முன் ஜாக்கிரதையுடன், இந்தக் கதையை முறைப்படி உரிமை பெற்று, ரீமேக் செய்கிறார்கள் என தகவல் கசிந்துள்ளது.
அட்லீ இயக்கிய முதல் படமான ராஜா ராணியே கிட்டத்தட்ட மவுன ராகம் கதையின் புது வடிவம்தான் என்பது நினைவிருக்கலாம். வரும் 26-ம் தேதி கிழக்குக் கடற்கரைச் சாலையில் பிரமாண்டமாகத் தொடங்குகிறது இந்தப் படம்.