Don't Miss!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி: ரசிகர்கள் பெருமிதம்
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர் விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
கேரளாவில் பெய்த கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். ஒரு வழியாக மழை நின்று நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர்கள் கார்த்தி, சூர்யா, விஜய் சேதுபதி, விக்ரம், ரஜினி, கமல், சிவகார்த்திகேயன், ஜி.வி. பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என்று பலரும் நிதியுதவி அளித்துள்ளனர்.
நடிகர் விக்ரம் ரூ. 35 லட்சம் நிதியுதவி அளித்தார். இந்நிலையில் விஜய் இருப்பதிலேயே அதிகபட்சமாக ரூ. 70 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். விஜய்க்கு கேரளாவில் ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் உண்டு.
விஜய் படம் ரிலீஸானால் அதை திருவிழா போன்று கொண்டாடுவார்கள். தன்னை கொண்டாடும் மக்களுக்காக தாராளமாக நிதியுதவி அளித்துள்ளார் விஜய்.
#Thalapathy #Vijay has donated 70 lakhs towards the relief fund in #Kerala. #KeralaFloodRelief
— Vijay Fans Trends (@VijayFansTrends) August 21, 2018
விஜய் செய்த நல்ல காரியம் பற்றி அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் பெருமையாக பேசி வருகிறார்கள்.
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?